Thursday, May 26, 2005

எங்கள் வீட்டுப் பொருட்கள். பாகம் -2.

















இவை உண்மையிலேயே நானிருக்கும் விட்டுப் பொருட்கள்தாம்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"எங்கள் வீட்டுப் பொருட்கள். பாகம் -2." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (26 May, 2005 23:46) : 

எழுதிக்கொள்வது: Mathy Kandasamy

பொன்னியின் செல்வன் தெரியுது. வேற என்ன புத்தகங்கள் இருக்கு?

11.0 26.5.2005

 

said ... (26 May, 2005 23:47) : 

Rice cooker'la rice. sari!

kaRi enga?

ungada veeta vanthu saapittu vaaRathukku

return ticket enga?

enga? enga?? enga???

 

said ... (27 May, 2005 00:18) : 

பொன்னியின் செல்வன் தெரியுது. வேற என்ன புத்தகங்கள் இருக்கு?

அது கனக்கக் கிடக்கு.
எங்கட வீட்ட இஇஇஇஇஇஇவ்வளவு இருக்கண. உங்கட வீட்ட என்னன இருக்குஉஉஉஉஉ?


குக்கரில சோறு. மிச்சமெல்லாம் குளிர் சாதனப் பெட்டிக்குள்ள இருக்கு. எடுத்து மின்டசூடேற்றியில வச்சு திண்டாச் சரி. (சாப்பிடுறது எண்டு நாங்கள் இதச் சொல்லுறேல. பின்ன நாலு நாளையான் கறிய சுடவச்சுத் திண்டா என்ன அர்த்தமாம்.)

எங்க? எங்க? எங்க?
இஞ்ச, இஞ்ச, இஞ்ச.
வந்து பாருங்கோ எங்கட சமையற்கட்டு.
அதுக்குப்பிறகு கிடைக்கும் தானா return ரிக்கட்டு.

 

said ... (27 May, 2005 00:45) : 

பொன்னியின் செல்வன்,கடற்புறா மிச்சம்

 

said ... (27 May, 2005 02:11) : 

பிரமச்சாரியின் வீடு என்பது அப்படியே
பளிச்செண்டு தெரியுது வசந்தன்.
நிறைய புத்தகங்கள் தெரியுது.பொறாமையாக இருக்கு வசந்தன்.புத்தகங்களைப் பார்த்து அல்ல
இவ்வளவு புத்தகங்கள் படிக்க உங்களுக்கு கிடைக்கும் நேரத்தினை
நினைத்து.ம்ம் என்ன செய்வது.?

 

said ... (27 May, 2005 02:57) : 

வசந்தன் பெட்சீட்டை மாத்தும் பாப்பம் ஊத்தையாக் கிடக்குது. கொக்ஸ்உம் கொஞ்சம் மணக்குது.. ப்ரிஜ்உக்கு மேல சிகரெட் பெட்டி, மற்றதென்ன கஞ்சாவோ? உருப்பிடமாட்டீர்

 

said ... (27 May, 2005 03:10) : 

விஷ்ணுபுரம்?

 

said ... (27 May, 2005 06:58) : 

எழுதிக்கொள்வது: http://uyirvaasam.blogspot.com

வசந்தன் உந்தப்புத்தக அலமாரி எங்கடை வீட்டான்மாதிரியும் எங்கடை புத்தகங்கள் மாதிரியும் இருக்குது ? அப்பிடியோ ?

அன்புடன்
சாந்தி.

23.24 26.5.2005

 

said ... (27 May, 2005 08:49) : 

கறுப்பி! வடிவா உத்துப்பாருங்கோ. அது உடுப்புக் காயப்போடும் கவ்விகள். நான் புகைப் பழக்கம் இல்லாதவனாக்கும்.

இயல்பாக இருக்கத்தான் படம்போட்டன். தோச்சு மாத்தியெல்லாம் போடவேண்டிய தேவையில்லை.
மற்றாக்களுக்குப் பிறகு வாறன்.

 

said ... (27 May, 2005 22:04) : 

பெயரிலி!
விஷ்ணுபுரம் இல்லை.
கரிகாலன்!
புத்தகங்கள் நிறைய இருப்பது உண்மை. ஆனால் நேரம் இருப்பதென்பது தவறானது.
மற்றும்படி பிரமச்சாரி(களின்)வீடென்பது உண்மை.

 

said ... (27 May, 2005 22:07) : 

உயிர்வாசம்!
(எனக்கு கறி எரிஞ்ச வாசம்தான் வருது)
சாத்தியமிருக்கிறது.
பத்தாம் புலித்தோங்க சேகரன் செருமனி வழியாக இஞ்சால்பக்கம் படையெடுத்தபோது அவனோடு எடுத்துவந்த புத்தக அலுமாரியாக இருக்கச் சந்தர்பமிருப்பதாக வரலாறு கூறுகிறது. ஆனால் புத்தகங்கள் கொழும்பிலிருந்து வந்தவைதாம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________