Tuesday, May 17, 2005

காத்திருப்பு - 2.

வன்னியின் ஒரு மூலையில்
காத்திருக்கும் மனிதம்:
யாரேனும்
சாகாமல் மீண்டு வர,
அல்லது
சாவு தன்னைத் தீண்ட வர.


படம் - கருணா.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"காத்திருப்பு - 2." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (18 May, 2005 10:23) : 

காத்திருப்பு என்று எத்தனை படம் காட்ட திட்டம்?

 

said ... (19 May, 2005 23:23) : 

//காத்திருக்கும் மனிதம்:
யாரேனும்
சாகாமல் மீண்டு வர,
அல்லது
சாவு தன்னைத் தீண்ட வர.
//

:-(((((

 

post a comment

© 2006  Thur Broeders

________________