முந்தியவை
பதிவு வகைகள்
விருப்பவிடுகைகள்
- முத்தையன்கட்டு-சில நினைவுகள்-1
- முத்தையன்கட்டு-சில நினைவுகள்-2
- கடகம்-பெட்டி-ஓலை-நார்
- பேயும் நானும்
- தமிழ்க்குழப்பம்
- கடவுளின் முதல் தோல்வி.
- கவளம்-ஒரு நினைவு
- அம்மாச்சி ஓர் ஆலமரம்
- மிதிவெடி செய்வது எப்படி?
- ஜாம்போத்தல் விளக்கு
- 'அப்பக்கோப்பை'-ஓர் ஆராய்ச்சி
- பாடகனும் நடிகனும்
- முசுப்பாத்தி பற்றி
- காதலும் கடவுளும்
- அன்பே சிவம்
- முகம்
- நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு)
- நினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)
- பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல்
- நான் பெரிய ஆள் -1
- தைப்பொங்கல் சிறப்புப் பதிவு
- தாயகப் பயணம்
- களவும் கற்று மற
- படலையும்" பால்ய நினைவும்
- கால் பிரேக்
குரற் பதிவுகள்
இறுதிப் பின்னூட்டங்கள்
-
Anonymous commented:
இன்று எதிர்பாராவிதமாக இப் பக்கத்தினுள் நுழைந்தேன்.பாடலைப்பற்றி பலரின் கருத்தையும் காணும்போது புலவர்...
பத்மகுமார் commented:
உபயோகம், பிரயோகம் இரண்டுமே வடமொழி சார்ந்த சொற்கள்.. "பயன்பாடு" என்பதே சரியான
அடங்காப்பற்று commented:
முள்ளியவளையில் நாங்கள் கெரியா, டக்கென்று, சுறுக்கா பேன்ற சொல்லுகளைப் பாவிக்கிறனாங்கள்.
தமிழ்நதி commented:
பிறேக் அடிச்ச ஆள் நீங்களில்லைத்தானே...:)
அ. இரவிசங்கர் | A. Ravishankar commented:
நோக்கியா செல்பேசிகளில் தமிழ் எழுதும் முறையும் தமிழ்99 முறையை ஒத்திருக்கிறது. த+ஆ = தா என்று வருகிறது...
S. Mani commented:
வசந்தன், உங்களது கருத்துகளுக்கும் உங்களது வருகைக்கும் எனது நன்றிகள். உங்களது கருத்துக்கள் தமிழ் விசை...
வசந்தன்(Vasanthan) commented:
மணி, உங்கள் வலைப்பதிவிலேயே ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறேன்.அதை இங்கும் பதிகிறேன்.=================அழுத...
வசந்தன்(Vasanthan) commented:
இரவி சங்கர்,வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.கூகிள் றீடரில் எனது வலைப்பதிவையும் வைத்திருக்கிறீர்...
S. Mani commented:
தமிழ் விசைப்பலகை முறைகள் தொடர்பான எனது புரிதல்களை தயவுசெய்து செவ்வைப்படுத்துங்கள்.http://manimanasu....
அ. இரவிசங்கர் | A. Ravishankar commented:
//சடுதியாக பாமினிக்கோ தமிழ் 99க்கோ மாறமுயலும் என் போன்றவர்களுக்கு ‘இந்த' எழுத்தைத் தட்ட ‘இந்த; எ...
Template
This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
"காத்திருப்பு..." இற்குரிய பின்னூட்டங்கள்
வசந்தன்,
கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருக்கீங்களா? :)
எழுதிக்கொள்வது: sahana
வன்னியன் உங்களுக்கு கருணாகரன் நிலாந்தன் அமரதாஸ் போன்றவர்களுடன் பழக்கம் இல்லையா இவர்கள் வன்னியில் தானே இருக்கிறார்கள். தெரிந்தால் அவர்களைப்பற்றியும் எழுதுங்கள்
10.22 11.5.2005
நல்ல படம். கருணா என்பது கருணாகரனா?
இளவஞ்சி!
உங்களளவுக்கு என்ர அம்மா அப்பா புத்திசாலியள் இல்லையே:-)
(கனடாவில ஒருத்தனுக்கு வயிறெரியும்)
சகானா!
இடம் மாறிப்போட்டிட்டியள் போல கிடக்கு.
பொடிச்சி!
இது கருணாகரன்தான்.
ஆனால் கவிஞர் கருணாகரன் இல்ல. சாதாரண கருணாகரன். என் நண்பனொருவன்.
எழுதிக்கொள்வது: kulakaddan
கிளிநொச்சி குளமா?
18.12 11.5.2005
எவ்வளவோ காலம் உருமினுக்காய்த்தான் கத்திருக்கிறீர்கள்! எந்தமீன் வந்தாலும் போதுமா?
வன்னியில் போட்ட தூண்டிலை,மறக்காமல் மெல்போர்ணிலும் போடுங்கோ. Nicole Kidmanம் singleயாய் இருக்கின்றார் என்றுதான் கேள்விப்பட்டேன். எனவே பெரியமீனே அகப்படக்கூடும். சிக்காவிட்டால், 'கவலைப்படாதே சகோதரா'வைக் கேட்டு மகிழவும் :-)).
//(கனடாவில ஒருத்தனுக்கு வயிறெரியும்)//
செர்ரிப்பூ, எப்போது கனடாவுக்கு moved பண்ணினவர் :-) ?
காத்திருப்பு என்ற தலைப்பு எதற்காக? மீனுக்காய் காத்திருத்தல் என்று பொருள் பெறுமா?
கருத்துத் திசை மாறிவிட்டது.
டி.சே.!
எனக்கு விளைமீன், அறக்குளா, கும்பிளா என்ற மீன்களைத்தான் தெரியும். குளத்தில் என்றால் 'யப்பான்' மீனைத்தெரியும். Nicole Kidman என்ற மீனைத் தெரியாது. மெல்பேணில் இருக்கோ தெரியாது:-))
வயிற்றுப் பசியைப்போக்க உறுமீனோ குஞ்சு மீனோ எந்த மீன் வந்தாலும் போதுமென்று காத்திருக்கும் ஒரு சிறுவனின் படம் போட்டிருக்கிறேன். ஆளாளுக்குக் கலியாணம் பேசிறியள்.
ஒரு பாட்டாளியின் பசிபற்றி ஏதுமறியாமல், காலம்காலமாக ஊறிப்போன பூர்சுவா வர்க்கச் சிந்தனையில் திளைத்து, பெண் தேடுவதைக்கூட ஏதோ சந்தையில் மாடுபிடிப்பது போன்ற தொனியில் ஒப்பிட்டு பெண்ணையும் கேவலப்படுத்தி ஆணாதிக்ச் சிந்தனையுடன் பதிலிறுத்த பதர்களுக்கு, நான் போட்ட படத்திலிருக்கும் பாலகனின் பசிக்கொடுமையெங்கே தெரியப்போகிறது? என்று நான் கேட்கும் கேள்வி கூட உறைக்காமல், மீண்டும் வந்து போட்ட கருத்துக்கு மன்னிப்புக் கேட்கும் பழக்கமும் இல்லாமல், அப்படிக் கேட்டாலும் 'ஏன் நீயும் பின்னூட்டத்தில அத ஆமோதிச்சுப் பதில் போட்டனிதானே?' என்று என்னை எதிர்க்கேள்வி கேட்டு மடக்கி பதில் சொல்ல முடியாமல் ஆக்குவதற்கு அலையும் கூட்டத்திற்கு, இனி நான் பதில் சொல்வதாக எண்ணமில்லையென்று சொன்னால் பயந்து போயிட்டான் என்று எக்காளமிடக் காத்திருக்கும் கூட்டத்தின்மீது உண்மையிலேயே எனக்குக் கோபமில்லை என்று கூறி என் கருத்தை முடிக்கிறேன்.
காத்திருப்பு மீனுக்கானது தான்.
ஓய்!
உமக்கு என்ன காணும் நடந்தது?
எதுக்கிந்த ஒப்பாரி?
அதுசரி, கண்ணீரோடு விடை பெறுகிறேன் எண்டு நேற்றொரு பதிவு போட்டனீர். இப்ப அதக் காணேல. என்ன நடந்திச்சு.