This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
Labels: அறிமுகம், அனுபவம், ஒலி, நினைவு
posted by வசந்தன்(Vasanthan) at 8:54 PM
எழுத்துருவைத் தெரிவுசெய்ய. பாமினி ஆங்கில உச்சரிப்பில்
[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]
சுரதா, கிருபாவுக்கு நன்றி
"தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்" இற்குரிய பின்னூட்டங்கள்
ப்ளாக் அறிமுகத்துக்கு நன்றி.
ஒலிப்பதிவு இடையில நிண்டுட்டுது, திருப்பிப் பரிசோதிக்கவும்
இப்ப வேலை செய்யிது,நல்லா செய்திருகிறீர், முழுமையாகக் கேட்கிறேன். ஒரு ஒலிபரப்பாளர் உருவாகிறார்....
/Journey to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala./Thank you for Shivi's blog intro.
அனானி, கானாபிரபா,வருகைக்கு நன்றி.கானாபிரபா,ஏதாவது கோப்பு யாருக்காவது வேலை செய்யாமற் போகும் எண்டதாலதான் மூண்டு இணைப்புத் தந்திருக்கிறன். மூண்டும் ஒரே கோப்புத்தான். கட்டாயம் ஏதாவது ஒண்டு வேலை செய்யும்.
டி.சே,வருகைக்கு நன்றி.எனக்கு இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தினார்.நான் இங்கு அறிமுகப்படுத்தினேன்.
எழுதிக்கொள்வது: சாதாரணன்வசந்தன் நல்ல பதிவு. விசயமில்லாத அலட்டல் - 1 2 3 என தொடருமன் நல்லா இருக்கும்.அன்புடன்சாதாரணன்8.2 1.10.2006
சாதாரணன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அப்ப தொடர்ந்து பயமுறுத்தச் சொல்லிறியள்.நீங்கள் ஆரெண்டு சொன்னா நல்லது. வேற ஒண்டுமில்லை, என்ர ஒலிப்பதிவைப் பார்த்து ஆருக்கேன் விசர் வந்தா உம்மை மொத்தச் சொல்லிறதுக்குத்தான்.;-)
அடடடடடடேஏஏஏஏ...குரல் பதிவு போட்டிருக்கிறியளே! கனகாலத்துக்குப் பிறகு போட்டிருக்கிறியள். கேக்க நல்ல சந்தோசமா இருந்துது. அப்பப்ப இப்பிடி அலட்டும் எண்டு நான் சொல்லத் தேவையில்லைத்தானே.நல்லதொரு பதிவை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி வசந்தன்.மாட்டுச்சாணம் + மொழுகிறது.எங்கட வீட்டுக்குப்பக்கத்திலை இருந்த பண்டாரப்பெத்தாச்சிதான் நினைவுக்கு வாறா. அவட வீடு கொட்டில் வீடுதான். நேரங்கிடைக்கேக்க - முக்கியமா வீட்டிலை சனமெல்லாம் நித்திரை கொள்ளுற பின்மதிய வேளைகளில் அவடை வீட்டிலைதான் நாங்கள் நிக்கிறனாங்கள். அவவுக்கு நியாயமான வயசிருக்கும். ஆனா, செய்யிற ஒவ்வொரு விசயமும் அவ்வளவு வடிவாச் செய்வா. அவ, மாட்டுச்சாணத்தாலை மொழுகிறதைப் பாக்க, நல்ல வடிவா இருக்கும். நீங்கள் சொல்லுறமாதிரி ஒரு சீராத்தான் மொழுகுவா. அவவிட்டைக் கெஞ்சிக் கூத்தாடி வெளியிலை சில இடங்களுக்கு மொழுகியிருக்கிறம். நிறைய நினைவுகளைக் கிளப்பிவிட்டுட்டீர். பாப்பம், ஒரு தனிப்பதிவு வருகுதோ எண்டு. இல்லையெண்டா, இங்கையே எழுதிறன்.-மதி
வாங்கோ மதி,அதுக்கென்ன, அடிக்கடி அலட்டினாப் போச்சு. (பினாத்தல் காரரும் ஒலிப்பதிவுக்கு ஊஸ் ஏத்தி விடுறார்)நீங்கள் பதிவு போட்டிருக்கிறது இப்பதான் பாத்தன்.அங்க வந்து கருத்துச் சொல்லிறன்.
வசந்தன்!பதிவை ஏற்கனவே வாசித்திருந்தாலும், இன்றுதான் குரற்பதிவைக் கேட்க முடிந்நது. வீட்டுக்கு வந்தோன்ன முதல் வேலை அதுதான். அசந்துபோனேன். இப்படியொரு குரல்வளமுள்ளவரா வசந்தன். உண்மையில் நான் உங்களுடைய குரற்பதிவொன்றையும் கேட்கவேயில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. அனானி, மதி, சொன்னதுபோலவே எனது வேண்டுகோளும். அடிக்கடி ஏதாவது அலட்டும். கேட்கச் சுகமா இருக்கு. உம்மட குரல்கேட்டு வெருளுறதோ? என்ன பேக்கதை கதைக்கிறீர். சும்மா தாலாட்டு மாதிரி இருக்கு....:))
மலைநாடான்,பப்பாவில ஏத்தாதையுங்கோ.என்னுடைய பழைய குரற்பதிவுகளை கேக்கேலயோ?வசந்தனாக நான் பதிஞ்ச ரெண்டு குரற்பதிவுகளையும் இப்ப இந்தப் பதிவோட இணைச்சிருக்கிறன்.வேண்டியவர்கள் கேட்கலாம். "படலையும்" பால்ய நினைவும். கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”
பழைய ஒலிப்பதிவுகளையும் இணைத்ததற்கு நன்றி. சில பைல்கள் வேலை செய்யவில்லை.
சொல்ல நினைச்சதை முன்னுக்கு வந்தவை சொல்லீட்டினம். வீட்ட போய்த்தான் உம்மட குரலைக் கேட்கோணும். என்ட பங்குக்கு '+' போட்டிட்டன்.பிரபா - //ஒரு ஒலிபரப்பாளர் உருவாகிறார்....//இப்பிடித்தான் மெல்பேணிலயிருந்து ஒருதர் வந்து சமையல் குறிப்பொண்டைச் சொல்லி அறிவிப்பாளரானது ஞாபகம் வருது!! :O)
அனானி,வருகைக்கு நன்றி.அதில் இணைத்தவற்றில் ஓர் இணைப்பாவது கட்டாயம் தொழிற்படும்.ஷ்ரேயா,வாங்கோ. நீங்கள் எப்பவும் எங்கட பந்திக்குப் பிந்தித்தான் வருவியள்.மெல்பேணுக்கு வந்து கத்தரிக்காய்ப் பச்சடி பற்றி அறிவிப்புச் செய்த அறிவிப்பாளரை வசந்தன் பக்கம்: வானொலியில் சயந்தனின் செவ்வி எண்டு நக்கலடிக்கக்கூடாது. ஏதோ விசயம் இருந்ததாலதானே நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளியிருந்தவரை மினக்கெட்டு கூப்பிடிட்டவை?பாவம் அவர். விட்டுவிடுவம்.
தாயகப் பயணம் என்ற தலைப்பே என்னை வாசிக்க, கேட்கத் தூண்டியது.நன்றாக இருக்கிறது.. கிராமத்து வாசனையுடன்........
இறக்குவானை நிர்ஷன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
© 2006 Thur Broeders
________________
"தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்" இற்குரிய பின்னூட்டங்கள்
ப்ளாக் அறிமுகத்துக்கு நன்றி.
ஒலிப்பதிவு இடையில நிண்டுட்டுது, திருப்பிப் பரிசோதிக்கவும்
இப்ப வேலை செய்யிது,நல்லா செய்திருகிறீர், முழுமையாகக் கேட்கிறேன்.
ஒரு ஒலிபரப்பாளர் உருவாகிறார்....
/Journey to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala./
Thank you for Shivi's blog intro.
அனானி, கானாபிரபா,
வருகைக்கு நன்றி.
கானாபிரபா,
ஏதாவது கோப்பு யாருக்காவது வேலை செய்யாமற் போகும் எண்டதாலதான் மூண்டு இணைப்புத் தந்திருக்கிறன். மூண்டும் ஒரே கோப்புத்தான். கட்டாயம் ஏதாவது ஒண்டு வேலை செய்யும்.
டி.சே,
வருகைக்கு நன்றி.
எனக்கு இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தினார்.
நான் இங்கு அறிமுகப்படுத்தினேன்.
எழுதிக்கொள்வது: சாதாரணன்
வசந்தன் நல்ல பதிவு. விசயமில்லாத அலட்டல் - 1 2 3 என தொடருமன் நல்லா இருக்கும்.
அன்புடன்
சாதாரணன்
8.2 1.10.2006
சாதாரணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அப்ப தொடர்ந்து பயமுறுத்தச் சொல்லிறியள்.
நீங்கள் ஆரெண்டு சொன்னா நல்லது. வேற ஒண்டுமில்லை, என்ர ஒலிப்பதிவைப் பார்த்து ஆருக்கேன் விசர் வந்தா உம்மை மொத்தச் சொல்லிறதுக்குத்தான்.;-)
அடடடடடடேஏஏஏஏ...
குரல் பதிவு போட்டிருக்கிறியளே!
கனகாலத்துக்குப் பிறகு போட்டிருக்கிறியள். கேக்க நல்ல சந்தோசமா இருந்துது. அப்பப்ப இப்பிடி அலட்டும் எண்டு நான் சொல்லத் தேவையில்லைத்தானே.
நல்லதொரு பதிவை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி வசந்தன்.
மாட்டுச்சாணம் + மொழுகிறது.
எங்கட வீட்டுக்குப்பக்கத்திலை இருந்த பண்டாரப்பெத்தாச்சிதான் நினைவுக்கு வாறா. அவட வீடு கொட்டில் வீடுதான். நேரங்கிடைக்கேக்க - முக்கியமா வீட்டிலை சனமெல்லாம் நித்திரை கொள்ளுற பின்மதிய வேளைகளில் அவடை வீட்டிலைதான் நாங்கள் நிக்கிறனாங்கள். அவவுக்கு நியாயமான வயசிருக்கும். ஆனா, செய்யிற ஒவ்வொரு விசயமும் அவ்வளவு வடிவாச் செய்வா. அவ, மாட்டுச்சாணத்தாலை மொழுகிறதைப் பாக்க, நல்ல வடிவா இருக்கும். நீங்கள் சொல்லுறமாதிரி ஒரு சீராத்தான் மொழுகுவா. அவவிட்டைக் கெஞ்சிக் கூத்தாடி வெளியிலை சில இடங்களுக்கு மொழுகியிருக்கிறம்.
நிறைய நினைவுகளைக் கிளப்பிவிட்டுட்டீர். பாப்பம், ஒரு தனிப்பதிவு வருகுதோ எண்டு. இல்லையெண்டா, இங்கையே எழுதிறன்.
-மதி
வாங்கோ மதி,
அதுக்கென்ன, அடிக்கடி அலட்டினாப் போச்சு. (பினாத்தல் காரரும் ஒலிப்பதிவுக்கு ஊஸ் ஏத்தி விடுறார்)
நீங்கள் பதிவு போட்டிருக்கிறது இப்பதான் பாத்தன்.
அங்க வந்து கருத்துச் சொல்லிறன்.
வசந்தன்!
பதிவை ஏற்கனவே வாசித்திருந்தாலும், இன்றுதான் குரற்பதிவைக் கேட்க முடிந்நது. வீட்டுக்கு வந்தோன்ன முதல் வேலை அதுதான். அசந்துபோனேன். இப்படியொரு குரல்வளமுள்ளவரா வசந்தன். உண்மையில் நான் உங்களுடைய குரற்பதிவொன்றையும் கேட்கவேயில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. அனானி, மதி, சொன்னதுபோலவே எனது வேண்டுகோளும். அடிக்கடி ஏதாவது அலட்டும். கேட்கச் சுகமா இருக்கு. உம்மட குரல்கேட்டு வெருளுறதோ? என்ன பேக்கதை கதைக்கிறீர். சும்மா தாலாட்டு மாதிரி இருக்கு....:))
மலைநாடான்,
பப்பாவில ஏத்தாதையுங்கோ.
என்னுடைய பழைய குரற்பதிவுகளை கேக்கேலயோ?
வசந்தனாக நான் பதிஞ்ச ரெண்டு குரற்பதிவுகளையும் இப்ப இந்தப் பதிவோட இணைச்சிருக்கிறன்.
வேண்டியவர்கள் கேட்கலாம்.
"படலையும்" பால்ய நினைவும்.
கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”
பழைய ஒலிப்பதிவுகளையும் இணைத்ததற்கு நன்றி. சில பைல்கள் வேலை செய்யவில்லை.
சொல்ல நினைச்சதை முன்னுக்கு வந்தவை சொல்லீட்டினம். வீட்ட போய்த்தான் உம்மட குரலைக் கேட்கோணும். என்ட பங்குக்கு '+' போட்டிட்டன்.
பிரபா - //ஒரு ஒலிபரப்பாளர் உருவாகிறார்....//
இப்பிடித்தான் மெல்பேணிலயிருந்து ஒருதர் வந்து சமையல் குறிப்பொண்டைச் சொல்லி அறிவிப்பாளரானது ஞாபகம் வருது!! :O)
அனானி,
வருகைக்கு நன்றி.
அதில் இணைத்தவற்றில் ஓர் இணைப்பாவது கட்டாயம் தொழிற்படும்.
ஷ்ரேயா,
வாங்கோ.
நீங்கள் எப்பவும் எங்கட பந்திக்குப் பிந்தித்தான் வருவியள்.
மெல்பேணுக்கு வந்து கத்தரிக்காய்ப் பச்சடி பற்றி அறிவிப்புச் செய்த அறிவிப்பாளரை வசந்தன் பக்கம்: வானொலியில் சயந்தனின் செவ்வி எண்டு நக்கலடிக்கக்கூடாது. ஏதோ விசயம் இருந்ததாலதானே நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளியிருந்தவரை மினக்கெட்டு கூப்பிடிட்டவை?
பாவம் அவர். விட்டுவிடுவம்.
தாயகப் பயணம் என்ற தலைப்பே என்னை வாசிக்க, கேட்கத் தூண்டியது.
நன்றாக இருக்கிறது.. கிராமத்து வாசனையுடன்........
இறக்குவானை நிர்ஷன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.