Thursday, January 06, 2005

பார்வை திரும்புகிறது...

வணக்கம்!
தமிழர் தாயகப்பகுதியில் நடைபெற்ற, நடைபெறும் சுனாமி மீட்பு நடவடிக்கை பற்றி "வோஷிங்டன் ரைம்ஸ்" இல் செய்தித் தொகுப்பொன்று வந்துள்ளது.
"விடுதலைப் புலிகளினது மீட்புப் பணி நடவடிக்கைகள், அவர்களது கட்டுக்கோப்பான நிர்வாகத் திறமையை எடுத்துக் காட்டுவதோடு இவ்வாறான சிரமமிக்க ஒரு பணியினை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்ட முறைகள் அவர்களது தனிநாட்டுக் கோரிக்கைக்கு முன்னோடியாக ஒரு நிர்வாகக் கட்டமைப்பு இருப்பதனை உலகிற்கு நிருபித்துள்ளது" என்பதுடன் கடற்புலிகளின் பங்கைப் பற்றியும் இச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அக் கட்டுரையைப் படிப்பதற்கு இங்கே செல்லவும். ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது. மெல்ல மெல்ல பன்னாட்டு ஊடகங்கள் சிலவாவது கண்ணைத் திருப்புகின்றன.
அட நம்ம கயல்வழி சொன்னதும் இதப்பற்றித்தான்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பார்வை திரும்புகிறது..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

post a comment

© 2006  Thur Broeders

________________