Friday, July 29, 2005

திருவாசக வெளியீட்டில் வை.கோ. பேசியதன் ஒலிப்பதிவு

சென்னையில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் திருவாசக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க பொதுச்செயலர் திரு. வை.கோ. அவர்கள் ஆற்றிய உரையின் ஒருபகுதியின் ஒலிப்பதிவைக் கேளுங்கள்.



இவ்வொலிப்பதிவுக்கான இணைப்பு தமிழ்நாதம் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.
நன்றி தமிழ்நாதம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"திருவாசக வெளியீட்டில் வை.கோ. பேசியதன் ஒலிப்பதிவு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (29 July, 2005 17:10) : 

எழுதிக்கொள்வது: Joe

வசந்தன்,
ரொம்ப ரொம்ப நன்றி!

15.39 29.7.2005

 

said ... (29 July, 2005 19:14) : 

அருமையான இணைப்பு. பலரும் இணையத்தில் புகழ்ந்து தள்ளிய பேச்சு. எங்கே கேட்கமுடியாமல் போய்விட்டதே என்று வருந்தினேன். அதைத் தீர்த்து வைத்ததற்கு நன்றி.
பகிரதன்.

 

said ... (29 July, 2005 19:18) : 

எழுதிக்கொள்வது: மூர்த்தி

undefined

17.36 29.7.2005

 

said ... (29 July, 2005 19:20) : 

ஞானி முதல் கோனி வரை பலரும் இளையராஜா எனும் இசை மேதையைத் திட்டித் தீர்க்க பெருமையாக வாழ்த்திப் பேசிய நல்ல உள்ளம் எங்கள் வைகோவின் அன்பு உள்ளம். அதனை எங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பரே, நீவிர் வாழ்க!

 

said ... (29 July, 2005 19:24) : 

எழுதிக்கொள்வது: johan -paris

நன்றி,வைகோ பேச்சுக்கு,கால் பிறேக் ;நல்ல மலரும் நினைவு ,இளையராசாவின் சிம்பொனி எப்பொ தருவீர்கள்; மீண்டும் நன்றி

11.33 29.7.2005

 

said ... (29 July, 2005 21:28) : 

இதை கேட்டுதான் அந்த லூசு விசிலடிச்சுதா? அட தேவுடா!

 

said ... (29 July, 2005 22:33) : 

வசந்தன்
மிக்க நன்றி. கேட்டேன், ரசித்தேன்.
மயிலாடுதுறை சிவா...

 

said ... (30 July, 2005 01:45) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
இந்த நன்றிகள் தமிழ்நாதம் இணையத் தளத்துக்கே.

 

said ... (30 July, 2005 02:41) : 

வசந்தன் நெடு நாளைக்குப் பிறகு வை.கோவின் குரல் மிகவும் ஒன்றிக் கேட்டேன். நன்றி!.

 

said ... (30 July, 2005 02:52) : 

தமிழ்நாதத்துக்கும், தகவலை இங்கு பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றி வசந்தன்.

பலரும் பாராட்டிய வைகோ-வின் உரையை லயித்து ரசித்தேன், நன்றி.

 

said ... (30 July, 2005 09:47) : 

நன்றி அப்படிப் போடு மற்றும் அன்பு.

இது அவரின் பேச்சின் ஒருபகுதி மட்டுமே. மிகுதியும் கிடைத்தால் போடலாம். இப்போது சௌந்தர் அமெரிக்க விழாவின் ஒளிக்கோப்புக்களை இட்டுள்ளார். அருமையாக இருக்கிறது.

 

said ... (30 July, 2005 12:41) : 

Thanks a lot for providing the link

 

said ... (30 July, 2005 15:46) : 

அருமையான சரளமான பேச்சு... இணைப்புக்கு நன்றி வசந்தன்

 

post a comment

© 2006  Thur Broeders

________________