Saturday, December 23, 2006

ஈழத்து முதுபெரும் அரசியலாளன் நவரத்தினம் மறைவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியை அடித்தளமிட்டவர்களில் முக்கியமான மூத்த அரசியலாளன் வி.நவரத்தினம் அவர்கள் கனடாவில் காலமானார்.
இறக்கும்போது 97 வயதுடைய நவரத்தினம் அவர்கள் 1910 ஆம் ஆண்டு பிறந்தார்.


ஈழத்தமிழரின் தொடக்ககால அரசியலில் முக்கியமாக விளங்கிய இவர் பண்டா - செல்வா ஒப்பந்தமுட்பட பல முக்கிய அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார்.
இவர் ஈழத்து அரசியல் குறித்து முக்கியமான இரு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

அன்னாரின் மறைவுகுறித்த தமிழ்நெட் செய்தி:

Navaratnam, the doyen of Federal Party, passes away

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஈழத்து முதுபெரும் அரசியலாளன் நவரத்தினம் மறைவு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

Anonymous Anonymous said ... (23 December, 2006 12:58) : 

எழுதிக்கொள்வது: கானா.பிரபா

அன்னாருக்கு என் அஞ்சலிகள்

கானா.பிரபா

13.26 23.12.2006

 

Anonymous Anonymous said ... (23 December, 2006 18:28) : 

சோதனை. ஒவ்வொருவராக இழந்துவருகிறோம். கண்ணீர் அஞ்சலிகள்.

 

Anonymous Anonymous said ... (24 December, 2006 02:27) : 

எழுதிக்கொள்வது: உரோடி பகீ

அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.

21.24 23.12.2006

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (26 December, 2006 08:33) : 

காலஞ்சென்ற திரு நவரத்தினம் அவர்களுக்கு 'தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால்' நாட்டுப்பற்றாளர் கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

 

post a comment

© 2006  Thur Broeders

________________