Wednesday, February 07, 2007

எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...-2

கடந்த கிழமை மெல்பேணில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் மூத்த எழுத்தளார் எஸ்.பொ. அவர்கள் ஆற்றிய உரையை முன்னர் ஒலிவடிவில் பதிவாக்கியிருந்தேன்.
இப்போது எஸ்.பொ. அவர்களின் மிகுதி ஒலிப்பதிவுகளைப் பதிகிறேன். மூன்று ஒலிப்பதிவுகளும் mp3, rm ஆகிய வடிவங்களில் தரப்பட்டுள்ளன.

அவ்விழாவில் வழங்கப்பட்ட கேள்விபதில் நேரத்தில் எஸ்.பொ.விடம் கேட்கப்பட்ட கேள்விகளைம் அவற்றுக்கான பதில்களையும் முதலிரு பகுதிகளும் கொண்டுள்ளன.
இரண்டாவது ஒலிக்கோப்பில், 'பின்னவீனத்துவம், நவீனத்துவம்' போன்ற சொல்லாடல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அச்சொற்கள் வாசகனை வெருட்டி பேப்பட்டம் கட்டவே சிலரால் பாவிக்கப்படுகின்றன" என்று எஸ்.பொ. பதிலளிக்கிறார்.



எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு ஒன்று
S.PO-Q&A1.mp3





எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு இரண்டு.

S.PO-Q&A2.mp3




அவ்விழாவில் எஸ்.பொ. அவர்களுக்கு வழங்கப்பட்ட பவளவிழா விருதைப் பெற்றுக்கொண்ட பின் அவர் ஆற்றிய உரை மூன்றாவது கோப்பாக வருகிறது.
உரையின் தொடக்கத்தில் இரண்டு நிமிடங்கள் பதிவாகவில்லை.
தனக்கு இதுவரை சாகித்திய மண்டலப் பரிசு கிடைக்காதது குறித்துக் கதைத்தவை அந்த விடுபட்ட பகுதிக்குள் போய்விட்டன.
S.PO-pathilurai.mp...


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...-2" இற்குரிய பின்னூட்டங்கள்

 

post a comment

© 2006  Thur Broeders

________________